• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Follow Us

Logo

Get the latest news on WhatsApp

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம், காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இன்று (05) காலை கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ரமழான் நோன்பு காலம் என்பதால், வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு வந்து நள்ளிவு 12 மணியளவில்   உறங்க சென்ற வேளை நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி  மற்றும் வீட்டின் ஜன்னல்  உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

பின்னர் வீட்டை சோதனை செய்த போது தங்க நகைகள் மற்றும் பணம்  திருடப்பட்டுள்ளதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். 

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத்  வழிகாட்டுதலில்,  காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர். 

(பாறுக் ஷிஹான்)



Follow Us



Listen Live – Aha FM

Aha FM Logo

Listen Live on Aha FM

Read More

Previous Post

இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கப்போவது யார்..? | Makkal Osai

Next Post

Passport | இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ‘இந்த’ சான்றிதழ் கட்டாயம்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Next Post
Passport | இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ‘இந்த’ சான்றிதழ் கட்டாயம்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Passport | இனி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க 'இந்த' சான்றிதழ் கட்டாயம்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin