• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Vantara : உலகின் பிரமாண்ட வன விலங்கு மறுவாழ்வு மையம்.. வந்தாரா குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Vantara : உலகின் பிரமாண்ட வன விலங்கு மறுவாழ்வு மையம்.. வந்தாரா குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 04, 2025 9:52 PM IST

உலகின் அதிக எண்ணிக்கையில் முதலைகளை இடமாற்றம் செய்ததற்கான சாதனையை வந்தாரா ஏற்படுத்தியுள்ளது.

வந்தாராவில் யானைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்ட பிரதமர் மோடிவந்தாராவில் யானைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்ட பிரதமர் மோடி
வந்தாராவில் யானைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்ட பிரதமர் மோடி

வன விலங்குகளுக்கான உலகின் பிரமாண்ட மறுவாழ்வு மையம், விலங்குகளுக்கு மிகப்பெரிய ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் அமைப்பு, நவீன வசதிகள் கொண்ட யானைகளுக்கான பிரமாண்ட மருத்துவமனை என ஏராளமான சிறப்பம்சங்களை ஆனந்த் அம்பானியின் வந்தாரா கொண்டுள்ளது.

இந்த வந்தாரா குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சீரிய முயற்சியால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3500 ஏக்கர் பரப்பளவில் வந்தாரா வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

2,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களிலிருந்து மீட்கப்பட்ட, அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட ஒரு பரந்த வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமாக வந்தாரா செயல்படுகிறது.

எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் மற்றும் ஐசியூ வசதிகளுடன் கூடிய அதிநவீன வனவிலங்கு மருத்துவமனையில், வனவிலங்கு மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம் மற்றும் உள் மருத்துவம் ஆகியவற்றுக்கான சிறப்புத் துறைகள் உட்பட மேம்பட்ட கால்நடை பராமரிப்பு இங்கு வழங்கப்படுகிறது.

இதனை சமீபத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க – Vantara : வந்தாரா தொடங்கப்பட்டது எதற்காக? ஆனந்த் அம்பானி விளக்கம்

இதனால் தற்போது வந்தாரா சர்வதேச கவனம் பெற்று வருகிறது. இந்த வந்தாராவின் 10 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-

  1. உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு நடவடிக்கைகளை 25,000 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளுடன் வந்தாரா நடத்துகிறது. உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தைக் (48 இனங்களுக்கும் அதிகமாக) கொண்டுள்ளது
  2. CT ஸ்கேன் & MRI அலகுகளைக் கொண்ட ஆசியாவின் முதல் வனவிலங்கு மருத்துவமனையாகும்.
  3. வந்தாரா என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் ஒரே விலங்கு வனவிலங்கு தனிமைப்படுத்தல் மையமாகும்.
  4. இது உலகின் மிகப்பெரிய சிறுத்தை மீட்பு மையம் ஆகும். சிறுத்தை பராமரிப்பு மற்றும் வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள், கால்நடை செவிலியர்கள் மற்றும் விலங்கு பராமரிப்பாளர்களை வந்தாரா கொண்டுள்ளது.
  5. இது உலகின் மிகப்பெரிய யானை பராமரிப்பு மையமாகும், இதில் 250க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
  6. வந்தாரா உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
  7. 2019 கோவிட்-19 தொற்றுநோய்களின் போது உலகம் முழுவதிலுமிருந்து 25,000க்கும் மேற்பட்ட விலங்குகளை வந்தாரா மீட்டது.
  8. உலகின் அதிக எண்ணிக்கையில் முதலைகளை இடமாற்றம் செய்ததற்கான சாதனையை வந்தாரா ஏற்படுத்தியுள்ளது.
  9. வனவிலங்கு பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே மத்திய கருத்தடை வசதி பெற்ற மையம் ஆகும்.
  10. வந்தாராவில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு ஆம்புலன்ஸ்கள் 75க்கும் மேற்பட்டவை உள்ளன.
First Published :

March 04, 2025 9:52 PM IST

Read More

Previous Post

இம்தியாஸ், கபீர் மற்றும் ஹர்ஷனவுக்கு புதிய பதவிகள்

Next Post

14 ஆண்டு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்! | team india advanced to champions trophy final beats australia in semi

Next Post
14 ஆண்டு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்! | team india advanced to champions trophy final beats australia in semi

14 ஆண்டு முடிவுரை... ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்ஸ் டிராபி’ இறுதிக்கு முன்னேற்றம்! | team india advanced to champions trophy final beats australia in semi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin