• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தரித்தது இந்திய போர்க்கப்பல்

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பு துறைமுகத்தில் தரித்தது இந்திய போர்க்கப்பல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கடற்படையின்(indian navy) போர்க்கப்பலான ‘INS KUTHAR’, உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அந்தக் கப்பல் இன்று (03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.



கொழும்பு(colombo) துறைமுகத்தை வந்தடைந்துள்ள ‘INS KUTHAR’ என்ற கொர்வெட் வகைக் கப்பல் 91.16 மீட்டர் நீளம் கொண்டது.

இந்தக் கப்பலில் 129 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இதற்கு தளபதியாக நிதின் சர்மா தலைமை தாங்குகிறார்.

அதிகாரபூர்வ சந்திப்பு 

இந்த அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ​​’INS KUTHAR’ கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பு துறைமுகத்தில் தரித்தது இந்திய போர்க்கப்பல் | Indian Warship Arrives In Colombo

சுற்றுலாத் தலங்களைப் பார்வை


இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நட்புறவு மற்றும் பயிற்சி பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் தரித்தது இந்திய போர்க்கப்பல் | Indian Warship Arrives In Colombo



கப்பல் அதன் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 6, 2025 அன்று நாட்டிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செல்ல பூனை இறந்த துக்கம்… 2 நாட்கள் காத்திருந்து தற்கொலை செய்த இளம்பெண் | Makkal Osai

Next Post

சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்து கொலை: ஹரியானா காங். தொண்டர் மரண வழக்கில் நண்பர் கைது | Cops make shocking revelation in Congress worker Himani Narwal murder case

Next Post
சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்து கொலை: ஹரியானா காங். தொண்டர் மரண வழக்கில் நண்பர் கைது | Cops make shocking revelation in Congress worker Himani Narwal murder case

சார்ஜர் கேபிளால் கழுத்தை நெரித்து கொலை: ஹரியானா காங். தொண்டர் மரண வழக்கில் நண்பர் கைது | Cops make shocking revelation in Congress worker Himani Narwal murder case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin