• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

யானைகள் தாக்கி மூவர் பலி… கோயிலுக்கு சென்றபோது பக்தர்களுக்கு நேர்ந்த கதி… ஆந்திராவில் அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
யானைகள் தாக்கி மூவர் பலி… கோயிலுக்கு சென்றபோது பக்தர்களுக்கு நேர்ந்த கதி… ஆந்திராவில் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 25, 2025 4:00 PM IST

andhra elephant attack | ஆந்திராவில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யானைகள்யானைகள்
யானைகள்

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நடந்து சென்றபோது யானைகள் தாக்கியதில் மூன்று பக்தர்கள் உயிரிழந்தனர்.

சிவராத்திரியை ஒட்டி குண்டலகோனாவில் உள்ள சிவன் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக பக்தர்கள் திங்கட்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென குறுக்கிட்ட யானைக்கூட்டம், பக்தர்களை தாக்கியது. இதில் தினேஷ், மன்னம்மா, திருப்பதி செங்கல்ராயுடு ஆகிய மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : தெலங்கானா சுரங்க விபத்து: 8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு.. வெளியான அதிர்ச்சி காரணம்!

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை அந்த வழியாக சென்றபக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First Published :

February 25, 2025 4:00 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

யானைகள் தாக்கி மூவர் பலி… கோயிலுக்கு சென்றபோது பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்… ஆந்திராவில் அதிர்ச்சி!

Read More

Previous Post

Tamilmirror Online || பாரதியின் அஞ்சலி நிகழ்வில் நாமல்

Next Post

வாட்டர் மெலனில் வாட்டசாட்டமான மாலை… இது தான் இந்த சம்மர் ட்ரெண்டு.. கலக்கும் வியாபாரி…

Next Post
வாட்டர் மெலனில் வாட்டசாட்டமான மாலை… இது தான் இந்த சம்மர் ட்ரெண்டு.. கலக்கும் வியாபாரி…

வாட்டர் மெலனில் வாட்டசாட்டமான மாலை... இது தான் இந்த சம்மர் ட்ரெண்டு.. கலக்கும் வியாபாரி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin