• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு | After 2 days gold price increases again

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு | After 2 days gold price increases again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.63,520-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று விலை அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,940-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.63,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.69,288-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. கடந்த 11-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,480 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது.

பின்னர், கடந்த 15-ம் தேதி பவுனுக்கு ரூ.800 குறைந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக இருந்தது.



Read More

Previous Post

EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் குறித்த கேள்வி! பதில் தராமல் புறப்பட்டு சென்ற கே.ஏ.செங்கோட்டையன்!

Next Post

செத்தியா ஆலம் மாலில் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் | Makkal Osai

Next Post
செத்தியா ஆலம் மாலில் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் | Makkal Osai

செத்தியா ஆலம் மாலில் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin