• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs PAK | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான் – ரசிகர்கள் அதிருப்தி!

GenevaTimes by GenevaTimes
February 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs PAK | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான் – ரசிகர்கள் அதிருப்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 17, 2025 3:40 PM IST

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன.

Ind vs PakInd vs Pak
Ind vs Pak

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறும் பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. கராச்சியில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த மைதானத்தில் இந்தியாவைத் தவிர மற்ற 7 நாடுகளின் தேசியக் கொடிகள் இடம் பெற்றுள்ளன. எந்தவொரு விளையாட்டு திருவிழா என்றாலும், அதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் இடம் பெறுவது வழக்கம்.

Also Read | Virat Kohli | பிசிசிஐ விதித்த முக்கிய தடையை மீறிய விராட் கோலி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆரம்பமே சம்பவம்!

ஆனால் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சென்று இந்திய அணி விளையாட மறுத்ததால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளன. தங்கள் நாட்டிற்கு வந்து விளையாடாததால் இந்திய தேசியக் கொடியை பாகிஸ்தான் புறக்கணித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

February 17, 2025 3:38 PM IST

Read More

Previous Post

தமிழ்நாட்டு மாணவர்கள் பல மொழிகளைக் கற்பதில் என்ன தவறு? தர்மேந்திர பிரதான் கேள்வி!

Next Post

Chennai Wire Kadai: “நாடு முழுக்க ட்ரெண்ட்” – வயர் கடை மூலம் அழகான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை…

Next Post
Chennai Wire Kadai:  “நாடு முழுக்க ட்ரெண்ட்” – வயர் கடை மூலம் அழகான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை…

Chennai Wire Kadai: “நாடு முழுக்க ட்ரெண்ட்” - வயர் கடை மூலம் அழகான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin