அமலாக்கத்துறை சொன்னது என்ன?
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதற்கு முன்பாக ஆஜரான தடவியல் நிபுணர், தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால், பயத்தில் ஆஜராக வில்லை. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம் என்று வாதிடப்பட்டது.

