• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

TN Governor Case | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
TN Governor Case | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 12, 2025 12:48 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுக்கு 12 கேள்விகளை எழுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு 12 கேள்விகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் புதன்கிழமை வெளியாகியுள்ளது. அதில் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி, மீண்டும் அது, திருத்தங்களுடனோ, இல்லாமலோ ஆளுநருக்கு அனுப்பினால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரால் முடிவு செய்ய இயலுமா என்றும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு மசோதாவை ஆளுநர் அனுப்ப முடிவெடுக்கும்போது, அனைத்து மசோதாக்களுக்கும் பொருந்துமா ? அல்லது மாநில அரசுக்கு அப்பாற்பட்ட விவகாரங்களாக கருதப்படும் சில மசோதாக்களுக்கு மட்டும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் சாசனப் பிரிவு 200 -ன் கீழ் மசோதா மீதான முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனக் கூற முடியுமா உள்ளிட்ட 12 கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.

இந்த கேள்விகளுக்கு மத்திய அரசும், வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

First Published :

February 12, 2025 12:48 PM IST

Read More

Previous Post

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி : சிக்கினர் பெண்கள்

Next Post

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் –  ஜஸ்பிரித் பும்ரா விலகல்!

Next Post
இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் –  ஜஸ்பிரித் பும்ரா விலகல்!

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் -  ஜஸ்பிரித் பும்ரா விலகல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin