• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரகசிய அறிக்கையில் முறைகேடு; இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ரகசிய அறிக்கையில் முறைகேடு; இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் மீது சிபிஐ வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 11, 2025 10:16 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் கே.நடராஜன் மீது, ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு.

News18News18
News18

இந்திய கடற்படை அதிகாரிகளின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்த புகாரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் கே.நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு கடற்படை முன்னாள் துணை இயக்குநரான ராகேஷ் பால் என்பவர், வருடாந்திர ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்து, தனது பணி உயர்வை தாமதப்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, பாதுகாப்பு படை சார்பில் உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு, 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான வருடாந்திர ரகசிய அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.

அதில், முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியான நிலையில், பாதுகாப்பு படை சார்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கை கையில் எடுத்த சிபிஐ, 2014 ஆம் ஆண்டு ரகசிய அறிக்கையில், புகார் அளித்த ராகேஷ் பால் என்பவரின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, ஒரு சில அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது உறுதியானது.

இந்த முறைகேடுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் கே.நடராஜன், கண்காணிப்பில் இருந்த போது நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், முன்னாள் இயக்குநர்களும் இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், பல அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

First Published :

February 11, 2025 10:16 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || குருணாகல் விபத்து

Next Post

“மனிதர்களின் தலை எழுத்தை AI தீர்மானிக்கிறது”

Next Post
“மனிதர்களின் தலை எழுத்தை AI தீர்மானிக்கிறது”

“மனிதர்களின் தலை எழுத்தை AI தீர்மானிக்கிறது”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin