• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மீதான நம்பிக்கையை எதிரொலித்தது டெல்லி தேர்தல்: சந்திரபாபு நாயுடு கருத்து | Delhi election reflects confidence in PM modi says ap cm Chandrababu Naidu

GenevaTimes by GenevaTimes
February 8, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிரதமர் மீதான நம்பிக்கையை எதிரொலித்தது டெல்லி தேர்தல்: சந்திரபாபு நாயுடு கருத்து | Delhi election reflects confidence in PM modi says ap cm Chandrababu Naidu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

டெல்லி மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளனர். தங்களின் சரியான ஆலோசனை திறனால் டெல்லி மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு நம் நாட்டின் தலைநகரின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும். சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் அரசியல் மாசுபாட்டை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளனர்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான மாஃபியா உருவானது. இதே நிலைதான் டெல்லியிலும் ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்களின் வாக்குகளால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.

நம் நாடு 2047-ல் உலகிலேயே ஒரு உன்னதமான நிலைக்கு செல்லும். டெல்லி தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எதிரொலித்துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறுகையில், “2047-ல் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இருப்பது உறுதி. இரட்டை இன்ஜின் அரசின் ஆட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சியை மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். இந்த நம்பிக்கையே டெல்லி தேர்தலில் எதிரொலித்துள்ளது. அமித் ஷாவின் சாணக்கியத்தனம், பிரதமர் மோடியின் திறன்மிக்க ஆட்சி டெல்லி தேர்தலின் முடிவுகளை காட்டுகின்றன” என்றார்.



Read More

Previous Post

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Next Post

சென்னையில் பிப்.14-ல் கோல்ஃப் போட்டி | Golf tournament in Chennai on February 14

Next Post
சென்னையில் பிப்.14-ல் கோல்ஃப் போட்டி | Golf tournament in Chennai on February 14

சென்னையில் பிப்.14-ல் கோல்ஃப் போட்டி | Golf tournament in Chennai on February 14

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin