Erode MP Ganesamoorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று பார்வையிட்டார்.

&w=1200&resize=1200,675&ssl=1)