• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்வு எழுதுவதற்கு கேட்டிற்குள் நுழைந்து சென்ற மாணவி; பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்வு எழுதுவதற்கு கேட்டிற்குள் நுழைந்து சென்ற மாணவி; பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:February 03, 2025 5:09 PM IST

பீகாரில் ஒரு மாணவி தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டார்.

தேர்வு விதிகளின்படி, தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும், இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பல மாணவர்களும் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். அதன் காரணமாக அவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பட்டனர். அப்போது சில மாணவர்கள் திரும்பி சென்றதும், சில மாணவர்கள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி நிகழ்வும் நடைபெற்றது.

அந்த சமயம் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாணவி தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கீழ் அந்த மாணவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First Published :

February 03, 2025 5:09 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || யாழ்ப்பாணத்தில் திடீரென நிறம் மாறிய தண்ணீர்

Next Post

ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழக அணி அறிவிப்பு | Ranji trophy quarter final Tamil Nadu team announced

Next Post
ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழக அணி அறிவிப்பு | Ranji trophy quarter final Tamil Nadu team announced

ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழக அணி அறிவிப்பு | Ranji trophy quarter final Tamil Nadu team announced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin