• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எம்.பி கனிமொழி பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியதால் அமளி… மக்களவையில் நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
எம்.பி கனிமொழி பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியதால் அமளி… மக்களவையில் நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 03, 2025 6:02 PM IST

கனிமொழி எம்.பி., ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

News18News18
News18

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்றுவருகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றிவருகின்றனர். அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது உரையை நிகழ்த்தினார். இதில், அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

உரையின் இறுதி கட்டத்தில் கனிமொழி எம்.பி., பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி தருவதாக பேசினார். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் நடத்தை குறித்து இங்கு பேசக்கூடாது என்று தெரிவித்தார்.

அதேசமயம், பாஜக எம்.பி. ஒருவர் எழுந்து, கனிமொழி மூத்த உறுப்பினர் ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்று தெரியாதா? ராகுல் காந்தியும் இதேபோல் தான் பேசுகிறார். இவரும் அதேபோல் பேசுகிறார் என்று தெரிவித்தார். அப்போது சபாநாயகர் கனிமொழி எம்.பி., ஆளுநர் குறித்து பேசியக் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

First Published :

February 03, 2025 5:52 PM IST

Read More

Previous Post

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

Next Post

நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை: மத்திய அரசு தகவல் | Central government says that flight services to Neyveli and Vellore will start soon

Next Post
நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை: மத்திய அரசு தகவல் | Central government says that flight services to Neyveli and Vellore will start soon

நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை: மத்திய அரசு தகவல் | Central government says that flight services to Neyveli and Vellore will start soon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin