ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோட்டிற்கு பெரியார் செய்த நற்பணிகள் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
Read More

