• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 02, 2025 7:26 AM IST

Anura Kumara Dissanayake | தமிழர்களின் ஒப்படைக்கப்படும் என அதிபர் தேர்தலின் போது அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார்.

அனுரகுமார திஸாநாயக்கஅனுரகுமார திஸாநாயக்க
அனுரகுமார திஸாநாயக்க

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் என இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக 1980-களில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய போது, ராணுவத் தேவைகளுக்காக தமிழர்களின் நிலங்களை அரசு கைப்பற்றியது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றிலும் உயர் பாதுகாப்பு வளையத்தை அமைக்க, தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலங்கள் தமிழர்களின் ஒப்படைக்கப்படும் என அதிபர் தேர்தலின் போது அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்திற்கு அனுர குமார திசாநாயக்க சென்றார்.

இதையும் படிங்க : “எனது குறிக்கோள் இதுதான்” – கட்சி நிர்வாகிகளிடையே உருக்கமாக பேசிய தவெக தலைவர் விஜய்

அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும், இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்படும் எனவும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதிஅளித்தார்.

First Published :

February 02, 2025 7:26 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Anura Kumara Dissanayake | தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் – இலங்கை அதிபர் உறுதி

Read More

Previous Post

Income Tax Slabs Explained | வருமான வரியில் சந்தேகமா? நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? எளிய விளக்கம் இதோ..!

Next Post

கன்னத்தில் முத்தம் கொடுத்த ரசிகைக்கு லிப் லாக் அடித்த உதித் நாரயணன்- வலுக்கும் கண்டனம் | Makkal Osai

Next Post
கன்னத்தில் முத்தம் கொடுத்த ரசிகைக்கு லிப் லாக் அடித்த உதித் நாரயணன்- வலுக்கும் கண்டனம் | Makkal Osai

கன்னத்தில் முத்தம் கொடுத்த ரசிகைக்கு லிப் லாக் அடித்த உதித் நாரயணன்- வலுக்கும் கண்டனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin