தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது, அமெரிக்காவின் புதிய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது பகைவரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

