• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார்

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலி கானா(ghana) நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கையை விட்டு வெளியேற முயன்ற 38 வயது நைஜீரிய(nigeria) நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் ஜனவரி 29 அன்று குறித்த நபரை கைது செய்தனர். சந்தேக நபர் 2019 முதல் இலங்கையில் இருந்ததாகவும், நீர்கொழும்பு மற்றும் மவுண்ட் லவினியா மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் வழக்குகள் காரணமாக நீதிமன்றம் விதித்த பயணத் தடையின் கீழ் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

குடிவரவு சட்டங்களை மீறியவர்

அவர் தங்கியிருந்த காலத்தில், குடிவரவுச் சட்டங்களை மீறியதாகவும், மிரிஹானா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து அவர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார் | Nigerian Man Was Arrested At Bandaranaike Airport

போலி கடவுச்சீட்டை கையளித்ததால் எழுந்த சந்தேகம்

சந்தேக நபர் கத்தார் ஏர்வேஸ் QR-655 விமானத்தில் ஏற இரவு 8:55 மணிக்கு கட்டநாயக்காவிற்கு வந்தார். புறப்படும் நடைமுறைகளை முடித்த பிறகு, அவர் போலி கடவுச்சீட்டை குடிவரவு அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார் | Nigerian Man Was Arrested At Bandaranaike Airport

அதன் நம்பகத்தன்மையை சந்தேகித்த அதிகாரிகள், ஆவணத்தை எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு பரிந்துரைத்தனர், இது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

வெள்ளத்திற்கு மத்தியில் மத்திய, மாநில நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு நட்மாவுக்கு பிரதமர் உத்தரவு – Malaysiakini

Next Post

இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்… உண்மை என்ன?

Next Post
இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்… உண்மை என்ன?

இணையத்தில் பரவும் பிரகாஷ் ராஜ் படம்... உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin