• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அநுர-ஹரிணி(anura-harini) அரசாங்கம் ரணிலின்(ranil) வாரிசாக மாறிவிட்டது என்று ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்தார்.



செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த அரசாங்கம் செய்யாது என்று கூறிய இவர்கள் அனைத்து விடயங்களையும் இப்போது செய்து வருவதாகவும் ரணவக்க கூறினார்.

அரசியல் அநாதையாக மாறிவிட்ட மகிந்த


அரசாங்கம் ரணிலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவரது வாரிசாகச் செயல்படுவதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு | Anura Harini Government Become Ranil S Successor

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, அரசியல் ரீதியாக அனாதையாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) மீட்டெடுக்கும் பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி | Makkal Osai

Next Post

கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு – மகா கும்பமேளாவில் நடந்தது என்ன? | Maha Kumbh stampede highlights: 30 dead, 60 injured in Prayagraj

Next Post
கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு – மகா கும்பமேளாவில் நடந்தது என்ன? | Maha Kumbh stampede highlights: 30 dead, 60 injured in Prayagraj

கோடிக்கணக்கானோர் திரண்டதால் நெரிசல்: 30 பேர் உயிரிழப்பு - மகா கும்பமேளாவில் நடந்தது என்ன? | Maha Kumbh stampede highlights: 30 dead, 60 injured in Prayagraj

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin