• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை – மொரவெவா பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்களை அவர்களுடைய காணிகளில் உடனடியாக குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) கேட்டுக்கொண்டார்.

திருகோணமலை (Trincomalee) மாவட்ட மொரவெவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன்
கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தியுள்ள நிலையில் இவற்றை
விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வெள்ள அனர்த்தம்

மேலும் பன்மதவாச்சி ஊரில்
வடிகால் வசதிகள் சரியாக இல்லை, இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம்
புகுவதனால் இதைத் தடுக்க வடிகால்களை மறுசீரமைக்க வேண்டும்.

வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை | Release Lands Acquired By The Forest Department

முதலிக் குளம் பாடசாலையில் பெளதீக வளங்கள் பற்றாக்குறை
காணப்படுவதுடன் இவற்றை நீக்க ஆவன செய்ய வேண்டும். 

மேலும் நொச்சிக்குளம், சாந்தி புரம், ஒளவை நகர் ஆகிய
ஊர்களில் உள்ள வீதிகள் பழுதடைந்து உள்ள நிலையில் அவற்றை திருத்த ஆவன செய்ய
வேண்டும்“ என கேட்டுக் கொண்டார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

டாக்டர் மகாதீர் முகமது இன் வயதை மதிக்கிறேன், ஆனால் அவரது கருத்துக்களை அல்ல – ஜாஹிட் – Malaysiakini

Next Post

EPS: ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்.. குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா?

Next Post
EPS: ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்.. குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா?

EPS: ஈசிஆரில் காரில் துரத்தப்பட்ட பெண்கள்.. குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி லைசென்சா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin