• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு(gotapaya rajapaksa) எதிராக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட அரகலிய மாணவர் எழுச்சிப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அரகலய செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிடும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடுவார் என்று வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

மற்ற குற்றவியல் வழக்குகளைப் போலவே அரகலய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விரைவுபடுத்துவதில் சட்டமா அதிபர் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது | Aragalaya Activists Govt To Provide Solution

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் 

“இந்த விஷயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சட்டமா அதிபருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நீதி அமைச்சர் வெளியிடுவார்.

அரகலய செயற்பாட்டாளர்கள் மீது சட்டம் பாயுமா..! அரசின் நிலைப்பாடு வெளியானது | Aragalaya Activists Govt To Provide Solution

சில வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்த பிறகு சட்டமா அதிபர் ஒரு நியாயமான தீர்வை வழங்க தலையிடுவார், ஆனால் ஒட்டுமொத்தமாக அல்ல,” என்று அவர் கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘மெட்ராஸ்காரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் – திருமாவளவன் பதிலடி

Next Post
Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் – திருமாவளவன் பதிலடி

Thirumavalavan: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர்.. வலதுசாரி அரசியல் நாடகம் - திருமாவளவன் பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin