• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மகாராஷ்டிராவில் முதல் ஆப்டிக்ஸ் பூங்கா: பராஸ் டிபன்ஸ் ரூ.12,000 கோடி முதலீடு | Paras Defence to set up India’s first optics park in Maharashtra

GenevaTimes by GenevaTimes
January 23, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிராவில் முதல் ஆப்டிக்ஸ் பூங்கா: பராஸ் டிபன்ஸ் ரூ.12,000 கோடி முதலீடு | Paras Defence to set up India’s first optics park in Maharashtra
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.12,000 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக பராஸ் டிபன்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிர மாநிலத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.12,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பு மாநாட்டின்போது மகாராஷ்டிர மாநில அரசுடன் இந்த திட்டத்துக்கான முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஆப்டிக் பூங்கா திட்டம் 2028-ம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் தன்மையைப் பொறுத்து இந்த திட்டம் 2035-ம் ஆண்டு வரை தொடர வாய்ப்புள்ளது .

பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோமோட்டிவ், செமிகண்டக்டர் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான தொழில்நுட்ப மையமாக உருவெடுப்பதை இந்த முதலீடு உறுதி செய்யும். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக நேரடியாக 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

போலியான சித்தரிப்புகளால் தேர்தல் நடைமுறை பாதிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் கவலை | CEC Rajiv Kumar sounds caution against fake narratives, points to role of technology in shaping future of elections

Next Post

உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை | Trump ultimatum to Putin on Russia-Ukraine war

Next Post
உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை | Trump ultimatum to Putin on Russia-Ukraine war

உக்ரைன் போரை நிறுத்தாவிடில் ரஷ்யா மீது பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை | Trump ultimatum to Putin on Russia-Ukraine war

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin