ட்ரம்ப் பதவியேற்றதற்கான சிறப்பு வழிபாட்டை வாஷிங்டன் மறைமாவட்ட ஆயர் மரியன் எட்கர் புடே நடத்தினார்.
அவர் மீண்டும் அரியணை ஏறியிருக்கும் ட்ரம்ப், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் குடியேற்றியவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என பிரார்த்தனை மேடையிலேயே கேட்டுக்கொண்டுள்ளார்.
வாஷிங்டன் தேசிய பேராலயத்தில் நடந்த வழிபாட்டில், “உங்களிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் மிஸ்டர் ப்ரெசிடெண்ட், மில்லியன் கணக்கான மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சமீபமாக நாட்டுமக்களிடம் உரையாடிய நீங்கள், அன்பு நிறைந்த நம் கடவுளின் பாதுகாப்பு கரத்தை உணருவதாகத் தெரிவித்தீர்கள்.

