• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது | Three Israeli hostages freed by Hamas as ceasefire begins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் அனுப்பியதை தொடர்ந்து, நேற்று மதியம் 2.45 மணி முதல் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதையடுத்து, எஞ்சியுள்ள 98 இஸ்ரேல் பிணைக் கைதிகள் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்பட உள்ளனர்.



Read More

Previous Post

தனியார் மர ஆலையிலிருந்து மீட்கப்பட்ட 20 யானைகள்.. ஆனந்த் அம்பானியின் வந்தாராவில் சேர்ப்பு

Next Post

UM இல் உள்ள KK மார்ட்டில் சிவப்பு சாயம் அடிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் | Makkal Osai

Next Post
UM இல் உள்ள KK மார்ட்டில் சிவப்பு சாயம் அடிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் | Makkal Osai

UM இல் உள்ள KK மார்ட்டில் சிவப்பு சாயம் அடிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin