• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியலாம்.. இனி வங்கிகள் ‘இந்த’ 2 எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்!

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியலாம்.. இனி வங்கிகள் ‘இந்த’ 2 எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 21, 2025 2:10 PM IST

1600இல் தொடங்கும் எண்கள் வங்கிச் சேவைகளில் இருந்து பரிவர்த்தனை தொடர்பான தகவல்களுக்குப் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் 140இல் தொடங்கும் எண்கள் விளம்பர அழைப்புகள் மற்றும் SMSகளுக்குப் பயன்படுத்தப்படும்.

News18

ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியும் வகையில் ஆர்பிஐ ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்னவென்று முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீப காலமாக மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அனைவருக்கும் தொந்தரவு அளித்து வருகிறது. ஸ்பேம் அழைப்புகள் தொடர்ச்சியாக வருவதால் பயனர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடி மற்றும் நிதி மோசடி வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. பல பயனர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இதனால் தங்கள் வங்கிகளில் இருந்து உண்மையான தகவல் தொடர்புக்காக வரும் அழைப்புகளை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். வளர்ந்து வரும் இந்த நிலையை சமாளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்தல் அழைப்புகளைச் செய்யும்போது பயன்படுத்த இரண்டு பிரத்யேக தொலைபேசி எண் தொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மொபைல் பயனர்களை மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாப்பதையும், முறையான தகவல் தொடர்புகளில் நம்பிக்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, அனைத்து பரிவர்த்தனை தொடர்பான அழைப்புகளுக்கும் 1600இல் தொடங்கும் தொலைபேசி எண்களை வங்கிகள் பயன்படுத்த வேண்டும். அதாவது, பரிவர்த்தனை அல்லது நிதி விவகாரம் தொடர்பான எந்தவொரு முறையான அழைப்பும் 1600 என்ற எண்ணில் தான் தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கை பயனர்கள் உண்மையான அழைப்புகளை அடையாளம் காணவும், மோசடிகளில் இருந்து விலகி இருக்கவும் உதவும்.

Also Read: திருமணத்துக்கு கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன ஆவணங்கள் தேவை? – முழு விவரம்!

இதேபோல், மார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்காக, ரிசர்வ் வங்கி இரண்டு தனித்துவமான எண் வரம்புகளை ஒதுக்கியுள்ளது. 1600 இல் தொடங்கும் எண்கள் வங்கிச் சேவைகளில் இருந்து பரிவர்த்தனை தொடர்பான தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் 140இல் தொடங்கும் எண்கள் விளம்பர அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது காப்பீடு போன்ற சேவைகளை வழங்கும் SMS அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

ஆன்லைன் மற்றும் தொலைபேசி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வங்கி பிரதிநிதிகள் போல் காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்கின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை நிதி, தகவல் தொடர்புகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

January 21, 2025 2:10 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

RBI: ஸ்பேம் அழைப்புகளை எளிதில் கண்டறியலாம்.. இனி வங்கிகள் ‘இந்த’ 2 எண்களில் இருந்து மட்டுமே அழைக்கும்!

Read More

Previous Post

Suryakumar Yadav : ‘நான் நினைச்சுகூட பார்க்கல.. நான் அறையில் உட்கார்ந்து யோசிச்சேன்’ – சூர்யகுமார் யாதவ்

Next Post

‘நாஜி சல்யூட்’ செய்தாரா எலான் மஸ்க்? – ட்ரம்ப் பதவியேற்பு கொண்டாட்ட நிகழ்வு சர்ச்சை | Musk accused of giving Nazi salute during Trump inauguration celebrations

Next Post
‘நாஜி சல்யூட்’ செய்தாரா எலான் மஸ்க்? – ட்ரம்ப் பதவியேற்பு கொண்டாட்ட நிகழ்வு சர்ச்சை | Musk accused of giving Nazi salute during Trump inauguration celebrations

‘நாஜி சல்யூட்’ செய்தாரா எலான் மஸ்க்? - ட்ரம்ப் பதவியேற்பு கொண்டாட்ட நிகழ்வு சர்ச்சை | Musk accused of giving Nazi salute during Trump inauguration celebrations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin