• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மகிந்தவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்க முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்கம்

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மகிந்தவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்க முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) விஜேராம வீட்டை அரசாங்கம் கையகப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயம்


மேலும், அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் பாதுகாப்பை நீக்கவோ அல்லது விஜேராமாவின் வீட்டிலிருந்து அவரை அகற்றவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் வெறுப்புடன் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்க முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்கம் | Govt Is Trying To Make Mahinda A Scapegoat

அத்தோடு, குறித்த விடயங்கள் யாருடைய நலனுக்காக செயற்படுத்தப்படுகிறது என்பதையும் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்பு 



இந்த நிலையில், களுத்துறையில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டமொன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இல்லத்திற்கு வாடகையாக ரூ. 4.6 மில்லியன் செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அநுர குறிப்பிட்டிருந்தார்.

மகிந்தவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்க முயற்சி: மொட்டுக் கட்சி பகிரங்கம் | Govt Is Trying To Make Mahinda A Scapegoat



இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த கருத்துக்கு மகிந்த ஆதரவு தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

ஈரானில் பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை | Makkal Osai

Next Post

தாய் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனுக்காக 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Next Post
தாய் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனுக்காக 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

தாய் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனுக்காக 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin