• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லக்னோ அணிக்கு கேப்டனாகிறார் ரிஷப் பந்த் | rishabh pant set to be captain lucknow super giants ipl 2025

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
லக்னோ அணிக்கு கேப்டனாகிறார் ரிஷப் பந்த் | rishabh pant set to be captain lucknow super giants ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ அணிக்கு கடந்த 3 சீசன்களில் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 2025 சீசனில் ராகுல், லக்னோ அணியில் இருந்து வெளியேறினார். இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்த்தை, லக்னோ அணி நிர்வாகம் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதனிடையே, அவரை அணியின் கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

2021, 2022-ம் ஆண்டுகளில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டார். 2023-ம் ஆண்டில் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக, கேரள அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | SC asks Kerala, Tamil Nadu to address on which committee will be ‘more effective’ to watch over Mullaperiyar dam

Next Post

புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 17

Next Post
புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை – பகுதி 17

புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 17

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin