சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படங்கள் இடம் பெற்று உள்ளது.
Read More

