• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஏறக்குறைய 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மரக்கன்றுகள் பறிமுதல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஏறக்குறைய 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மரக்கன்றுகள் பறிமுதல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாய்லாந்தில் இருந்து 900,000 ரிங்கிட் மதிப்புள்ள இரு தாவரக்  கடத்தல் முயற்சிகளை பொது நடவடிக்கைப் படை முறியடித்துள்ளது. GOF தென்கிழக்கு படைப்பிரிவின் தளபதி Nik Ros Azhan Nik Hamid கூறுகையில், வியாழன் அன்று கிளந்தான், தானா மேரா என்ற இடத்தில் உள்ள சாலைத் தடுப்பில் தனது குழு ஒரு லோரிரியை நிறுத்தியதாகவும், அதில் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் 1,500 வகையான மரக்கன்றுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் பெர்னாமா தெரிவித்துள்ளது. செடிகள் பூஞ்சை மற்றும் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய  அவர் ஓட்டுநர்  கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். வாகனம் உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 215,000 ரிங்கிட் என Nik Ros Azhan கூறினார். தாவர தனிமைப்படுத்தல் சட்டம் 1976 (சட்டம் 167) பிரிவு 5ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இரண்டாவது சம்பவம் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் கிளந்தனில் உள்ள சபாங் அம்பாட் தும்பட்டில் நடந்தது. தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு வகையான 3,800 ஆர்க்கிட் கன்றுகள், இரண்டு பெட்டிகளில் மூங்கில் மரக்கன்றுகளை ஏற்றிச் சென்ற லோரியை GOF பணியாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

கூரியர்கள் என்று நம்பப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாக நிக் ரோஸ் அஸான் கூறினார். கைப்பற்றப்பட்ட வாகனம் உட்பட பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 720,300 ரிங்கிட் ஆகும். மேலும் இந்த வழக்கு 167 சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Previous article84 வயதில் 500,000 ரிங்கிட் இழந்த சோகம்



Read More

Previous Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… நாளை முதல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்..!

Next Post

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – ஐபிசி தமிழ்

Next Post
கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – ஐபிசி தமிழ்

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin