• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி : முதியவர் கைது

GenevaTimes by GenevaTimes
January 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி : முதியவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பாறையில் (Ampara) ஒன்பது வயது சிறுமியை தகாத முறைக்குட்படுத்திய சம்பவமொன்றில் 69 வயதுடைய முதியவர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு சம்மாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 தாயார் முறைப்பாடு 

கடந்த திங்கட்கிழமை (13) இவ்விடயம் குறித்து சிறுமியின் தாயார் முறைப்பாடு ஒன்றை சம்மாந்துறை காவல் நிலையத்தில் முன்வைத்துள்ளார்.


குறித்த முறைப்பாட்டிற்கமைய அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி : முதியவர் கைது | 9 Years Girl Abused 69 Years Old Ungle Arrested

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி அதிஸ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்) விற்பனை செய்பவர் எனவும் அம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.



மேலும் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் நவீன் குமார் என்ற வீரர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Next Post
’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

’சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin