விபத்து குறித்த விசாரணைக்காக திட்டமிடல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா், கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) தலைமை பாதுகாப்பு ஆணையா் ஆகிய 3 நபா்கள் அடங்கிய குழுவை வடகிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. மீட்புப் பணிகளை முழுமையாக நிறைவடைந்ததும், விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

