பெங்களூரில் தீவிரவாதச் செயல்களை செய்வதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், எண்மக்கருவிகள், 2 வாக்கி டாக்கி போன்றவற்றை பறிமுதல் செய்து பதிவு செய்திருந்த வழக்கை பெங்களூரு காவல் துறையிடம் இருந்து 2023, அக்டோபரில் தேசிய புலனாய்வுமுகமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

