திமுகவிற்காக ரத்தம் சிந்தி, சிறை சென்ற குடும்பத்தில் இருந்து வந்தவன், நான். எனது பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி ஆகியோர் திமுகவிற்காக போராடி சிறைத் தண்டனை பெற்றவர்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு போனால் எனக்கு சோறு போட்டு, டீதான் கொடுக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறுவது இல்லை என வேல்முருகன் வேதனை
Read More

