அதில், சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம் என்று மகாகவி பாரதி அவர்கள் பாடலை பாடினார். இந்தியா, இலங்கையை இணைக்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. நூறாண்டு காலம் கழித்து துணை பேரவை தலைவர் பிச்சாடி அவர்கள் பாலம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

