• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: ஐந்தாவது சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
March 20, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: ஐந்தாவது சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.



வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

06 சந்தேகநபர்கள்



சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் இதுவரையில் 06 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: ஐந்தாவது சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் | Vaddukoddai Young Man Murder Fifth Suspect



இந்நிலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடைபெற்ற வேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணை

அதன் போது, படுகொலையான இளைஞனின் மனைவி மன்றில் தோன்றி , ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: ஐந்தாவது சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் | Vaddukoddai Young Man Murder Fifth Suspect


அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் , அன்றைய தினம் வரையில் ஆறு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

தீ விபத்து ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரங்களுக்கு பிறகு வேறொரு பகுதியில் மீண்டும் ஓர் தீ விபத்து சம்பவம்!!

Next Post

Jaki Vasudev undergoes brain surgery: He is on the mend | ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

Next Post
Jaki Vasudev undergoes brain surgery: He is on the mend | ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

Jaki Vasudev undergoes brain surgery: He is on the mend | ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin