• Login
Wednesday, July 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்.. ‘தேர்தல் வரும் போது பார்க்கலாம்’.. உண்மையை சொன்ன துரைமுருகன்!

GenevaTimes by GenevaTimes
January 10, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்.. ‘தேர்தல் வரும் போது பார்க்கலாம்’.. உண்மையை சொன்ன துரைமுருகன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரிசுத்தொகை வழங்காதது ஏன்?

2025 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் எவ்வளவு ரூபாய் பணம் தரப்போவதாக ஆட்சியாளர்கள் அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களிடையே இருந்தது. ஆனால், எப்போதும் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் எதுவும் இல்லை என்ற அறிவிப்பு சற்றே ஏமாற்றம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பரிசுத்தொகை வழங்காததை எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோதிலும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பரிசுத் தொகுப்புடன் பணம் தர முடியவில்லை என ஆளும் திமுக அரசு விளக்கமளித்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

Read More

Previous Post

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் :அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

Next Post

ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்

Next Post
ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்

ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin