• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

என்னதான் பிரசாரம் செய்தாலும் தம்பிக்கு விடுதலை கிடையாது :அடித்துக் கூறுகிறது அநுர அரசு

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
என்னதான் பிரசாரம் செய்தாலும் தம்பிக்கு விடுதலை கிடையாது :அடித்துக் கூறுகிறது அநுர அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு(duminda silva) ஒருபோதும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கமாட்டார் என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதி நீதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க(mahinda jayasinghe) மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது


தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். அவருக்கு சார்பான தொலைக்காட்சி ஊடகங்கள் அவருக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டாலும் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது.

என்னதான் பிரசாரம் செய்தாலும் தம்பிக்கு விடுதலை கிடையாது :அடித்துக் கூறுகிறது அநுர அரசு | Duminda Silva Will Not Be Released


சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், துமிந்த சில்வாவுக்கு தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை வேண்டுமா என்பதை அறிய மருத்துவ மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பொது மன்னிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு 2021 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய சர்ச்சைக்குரிய பொது மன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

    என்னதான் பிரசாரம் செய்தாலும் தம்பிக்கு விடுதலை கிடையாது :அடித்துக் கூறுகிறது அநுர அரசு | Duminda Silva Will Not Be Released

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மலேசியாவில் மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கையர்!

Next Post

DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் – டி.கே. சிவக்குமார் உறுதி

Next Post
DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் – டி.கே. சிவக்குமார் உறுதி

DK Shivakumar : தமிழ்நாட்டுக்கு உதவியாகத்தான் மேகதாது அணை திட்டம் இருக்கும் - டி.கே. சிவக்குமார் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin