அரைவேக்காட்டுத் தனமானது
பேரவை தலைவரும், அவை முன்னவரும், ஆளுங்கட்சி கொறடாவும் இதை கண்டிக்க வேண்டும், இனி கட்டுப்படுத் வேண்டும். அண்ணாநகர் குழந்தை விவகாரத்தில், நான் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் பேச முற்படும் போது, நான் அது தொடர்பாக எனது கருத்தை தெரிவித்த பிறகு, முதல்வர் பதிலளிக்க கோரி நான் பேச முயன்ற போது, உடனே ஆளுங்கட்சி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் திமுக உறுப்பினர்கள், ‘நான் என்ன பிரச்னைக்கு பேச போறேன்’ என்பதை அறியாமல் அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது என்பது ஏற்கதல்ல. இது ஜனநாயக மண்புக்கு எதிரானது.

