• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
January 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கம்பகா(gampaha) மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் இந்திரா மல்வான, மாவட்ட சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 இல் 290 சிறுவர்கள் விபரீத முடிவு

“சிறுவர்களிடையே மனச்சோர்வு ஒரு ஆபத்தான நிலை. இங்கே தீவிரம் தற்கொலை. கடந்த 2024 ஆம் ஆண்டு கம்பகா மாவட்டத்தில் இவ்வாறு தற்கொலை செய்த 290 சிறுவர்கள் பதிவாகியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட அதிகமாகும்.

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு | Suicides Children In Gampaha Depression Increase

நாட்டின் சனத்தொகையின் பிரகாரம் கம்பகா மாவட்டத்தில் அதிக சனத்தொகை காணப்படுவதனால் இம்மாவட்டத்தில் அதிகளவு சிறுவர் தற்கொலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எச்.ஐ.வி பாதிப்பும் அதிகம்

மாவட்டத்தில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அம்மை நோயும் அதிகரித்துள்ளது. இறப்புகள் அதிகம், பிறப்புகள் குறைவு.

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு | Suicides Children In Gampaha Depression Increase

51 சதவீத பிரசவங்கள் அறுவைச்சிகிச்சை மூலம் நடப்பதால், செலவு அதிகரிக்கிறது. குழந்தை ஊட்டச்சத்து மோசமாக உள்ளது. 15 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

2 கிலோ சியாபு பறிமுதல் – மூவர் கைது | Makkal Osai

Next Post

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

Next Post
குளிா் கண்ணாடியில் கேமரா-
அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin