• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நாட்டின் முதல் புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்”

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“நாட்டின் முதல் புல்லட் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 06, 2025 9:18 PM IST

சோதனை ஓட்டத்தின்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.

News18

தெலங்கானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் புதிய ரயில் திட்டங்களுக்கு டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானாவில் சர்லபள்ளி புதிய ரயில் முனையத்தைவும் அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் சேவை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

50க்கும் அதிகமான வழித்தடங்களில் இயக்கப்படும் 136 வந்தே பாரத் ரயில்களால், மக்களின் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

சோதனை ஓட்டத்தின்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.

First Published :

January 06, 2025 9:18 PM IST

Read More

Previous Post

மீண்டும் தலைதூக்கியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினை – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Next Post

18ஆவது பிரவாசி மாநாடு: மலேசியா-இந்தியாவுடனான இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒத்துழைப்பு வலுப்பெறும்- கோபிந்த் | Makkal Osai

Next Post
18ஆவது பிரவாசி மாநாடு: மலேசியா-இந்தியாவுடனான இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒத்துழைப்பு வலுப்பெறும்- கோபிந்த் | Makkal Osai

18ஆவது பிரவாசி மாநாடு: மலேசியா-இந்தியாவுடனான இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒத்துழைப்பு வலுப்பெறும்- கோபிந்த் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin