• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்.. வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்.. கணினி தரவுகள் அழிப்பு..!

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்.. வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்.. கணினி தரவுகள் அழிப்பு..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 04, 2025 1:47 PM IST

சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

News18

ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுசீர் பாலாஜி, அந்த நிறுவனம் பதிப்புரிமை விதிகளை மீறுவதாக கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது இல்லத்தில், டிசம்பர் 14ம் தேதி அவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னைதானே சுட்டுக்கொண்டு சுசீர் தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்த நிலையில், சுசீரின் பெற்றோர் அதனை மறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்க புலானய்வு அமைப்பு விசாரணை நடத்த அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுசீரின் பிரேத பரிசோதனை மற்றும் , அவரது அறையில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், தனியார் விசாரணை அமைப்பு நடத்திய விசாரணையில் சுசீரின் அறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள், பென்டிரைவ் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

மேலும், ஹெட்பொனில் பாடல் கேட்டுக்கொண்டு இருந்த போது சுசீர் பின்பக்கமாக தலையில் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசீரின் அறை சூரையாடப்பட்டிருப்பதாக அந்த விசாரணை அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது கணினியில் இருந்த தரவுகளை யாரோ எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

First Published :

January 04, 2025 1:47 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்.. வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்.. கணினி தரவுகள் அழிப்பு..!

Read More

Previous Post

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..? – மவுனம் கலைத்த ரோகித் சர்மா..!

Next Post

பிங்க்ஃபிஷ் புத்தாண்டு இறப்புகள்; இசை நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள் குறித்து சிலாங்கூர் மறுபரிசீலனை | Makkal Osai

Next Post
பிங்க்ஃபிஷ் புத்தாண்டு இறப்புகள்; இசை நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள் குறித்து சிலாங்கூர் மறுபரிசீலனை | Makkal Osai

பிங்க்ஃபிஷ் புத்தாண்டு இறப்புகள்; இசை நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள் குறித்து சிலாங்கூர் மறுபரிசீலனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin