• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

புத்தாண்டில் அமெரிக்காவை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்: யார் இந்த சம்சுதீன் ஜாபர்? | Terrorist attack targeting America on New Year Eve

GenevaTimes by GenevaTimes
January 3, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
புத்தாண்டில் அமெரிக்காவை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்: யார் இந்த சம்சுதீன் ஜாபர்? | Terrorist attack targeting America on New Year Eve
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிக்அப் டிரக் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர மேலும், இரண்டு இடங்களில் இதேபோன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட் சம்சுதீன் ஜாபர் (42) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் என்பதை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து எஃப்பிஐ கூறியுள்ளதாவது: கடந்த 2016-ம் ஆண்டு ஆர்லாண்டோ இரவு விடுதியில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். அதேபாணியில் தான் புத்தாண்டில் தற்போது இந்த டிரக் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்குப் முன்பாக ஜாபர் தனது முகநூல் கணக்கிலிருந்து ஐந்து வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இது, அவர் ஐஎஸ்எஸ் ஆதரவாளர் என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் அவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் அது தலைப்பு செய்திகளில் இடம்பெறாது என்பதால் இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை அவர் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். ஜாபருக்கும், தீவிரவாத நெட்வொர்க்குக்கும் இதற்கு முன் தொடர்புகள் இருந்ததற்கான ஆதராங்கள் எதுவும் இல்லை. இதனால், இதுபோன்று தனிப்பட்ட முறையில் உளவியல் ரீதியில் உந்துதல் ஏற்பட்டு தன்னிச்சையாக தாக்குதல் நடத்துபவர்களை கண்டறிவது சவாலான பணியாக உள்ளது. இவ்வாறு எஃப்பிஐ தெரிவித்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு இதுவரையில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மீண்டும் ரூ.58 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு | Gold price hits Rs 58000 again

Next Post

வெள்ளத் தணிப்பு, வறுமை ஒழிப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் – Malaysiakini

Next Post
வெள்ளத் தணிப்பு, வறுமை ஒழிப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் – Malaysiakini

வெள்ளத் தணிப்பு, வறுமை ஒழிப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin