• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புற்றீசல் போல் கூட்டுறவு சங்கங்கள்… பணம் ஏமாறும் நீலகிரி மக்கள்! | about co-operative societies are proliferating in the Nilgiris district was explained

GenevaTimes by GenevaTimes
January 3, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
புற்றீசல் போல் கூட்டுறவு சங்கங்கள்… பணம் ஏமாறும் நீலகிரி மக்கள்! | about co-operative societies are proliferating in the Nilgiris district was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உதகை: ஹரியானா, பெங்களூரு ஆகிய இடங்களில் தலைமையிடம் இருப்பதாகவும், கிளை கோவையில் இருப்பதாகவும் கூறி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்கள் பெருகி வருகின்றன. இந்த சங்கங்களில் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 5 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும் என்று கூறி, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் முகவர்கள் பணம் வசூலித்து வருகின்றனர்.

இப்படி வந்த முகவர் ஒருவரிடம், திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வந்த ஒருவர் 5 வருடங்கள் முடிந்தும் பணம் கிடைக்கவில்லை. கோவையிலுள்ள அலுவலகத்துக்கு சென்று கேட்டும் பணம் வாங்க முடியாமல், ஹரியானாவில் உள்ள தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என்று திரும்பி வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து, நுகர்வோர் குறைதீர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறும்போது, “இதுபோன்ற சங்கங்கள் மூலமாக, பலருடைய கோடிக்கணக்கான பணம் பறிபோய் உள்ளது. ஒருவர் மட்டுமே வழக்கு தொடுத்துள்ளார். தற்போது, பெங்களூருவில் தலைமை அலுவலகம் இருப்பதாகக் கூறி, நீலகிரி மாவட்டத்தில் முகவர்கள் வலம் வருகின்றனர். நீலகிரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உழைத்து சம்பாதித்த பணத்தை சேமிக்க, அஞ்சலகம், வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் உள்ளன. எனவே, அதிகமாக வட்டி கிடைக்கும் என்று ஏமாற்றும், இதுபோன்ற போலி நிறுவனங்களில் செலுத்தி பணத்தை இழக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வர வேண்டும்” என்றார்.



Read More

Previous Post

RAC ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!

Next Post

அமெரிக்க அதிபர் மனைவிக்கு மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம்: மிகுந்த மதிப்புமிக்கதாக அறிவிப்பு | Joe Biden Wife Jill Biden gets 20,000 Dollor diamond Gift from PM Modi

Next Post
அமெரிக்க அதிபர் மனைவிக்கு மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம்: மிகுந்த மதிப்புமிக்கதாக அறிவிப்பு | Joe Biden Wife Jill Biden gets 20,000 Dollor diamond Gift from PM Modi

அமெரிக்க அதிபர் மனைவிக்கு மோடி அளித்த ரூ.17 லட்சம் மதிப்பிலான வைரம்: மிகுந்த மதிப்புமிக்கதாக அறிவிப்பு | Joe Biden Wife Jill Biden gets 20,000 Dollor diamond Gift from PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin