• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘உயிரிழந்தவர்’… வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 3, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘உயிரிழந்தவர்’… வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாப்பூர்,மராட்டியத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (வயது 65). கடந்த டிசம்பர் 16-ந்தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், உல்பேவின் குடும்பத்தினர் சோகமடைந்தனர். இதன்பின்னர், அவருடைய உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

வீட்டில் இறுதி சடங்குகள் தயாராகி கொண்டிருந்தன. வரும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. இதனால், உல்பேவின் விரல்கள் அசைந்துள்ளன. இதனை மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். அவருக்கு உயிர் இருக்கிறது என நம்பினர்.

இதனை தொடர்ந்து வேறொரு மருத்துவமனைக்கு உல்பேவை கொண்டு சென்றனர். அவர் 2 வாரம் வரை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.
சிகிச்சை முடிந்து உல்பே கடந்த திங்கட்கிழமை, அவருடைய வீட்டுக்கு நடந்தே சென்றுள்ளார். வேகத்தடை வழியே ஆம்புலன்ஸ் சென்றதில், உல்பே உயிர் பிழைத்து இன்று குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

Previous articleஇங்கிலாந்து பிரிமியர் லீக்: ஆர்செனல் வெற்றி



Read More

Previous Post

கறவை மாடு கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கிகள் – நடப்பது என்ன? | about co operative banks refuse to give cow loan issue in madurai

Next Post

சனி பகவான் அருளால் 6 ராசிகளுக்கு விடுதலை.. கஷ்டங்கள் நீங்கும்!

Next Post
சனி பகவான் அருளால் 6 ராசிகளுக்கு விடுதலை.. கஷ்டங்கள் நீங்கும்!

சனி பகவான் அருளால் 6 ராசிகளுக்கு விடுதலை.. கஷ்டங்கள் நீங்கும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin