• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அநுர ஆட்சியில் தீர்க்கப்படும் அரச ஊழியர்களின் பிரச்சினைகள்

GenevaTimes by GenevaTimes
December 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
அநுர ஆட்சியில் தீர்க்கப்படும் அரச ஊழியர்களின் பிரச்சினைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதைய அரசாங்கம் அரச சேவைகளை வழங்குவதில் அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக செயற்பட்டு வருவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abeyratne) தெரிவித்துள்ளார்.


ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் நேற்று (30) இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசு ஊழியர்களின் தகவல்களை உள்ளிடுவதற்கான புதிய டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் 


இது அரசு ஊழியர் ஓய்வூதியம் வழங்குவதில் எழும் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, அரசு ஊழியர்களின் தனிப்பட்ட பயோடேட்டாவை எளிதாகப் பராமரிக்கவும், தேவைப்படும்போது அவற்றைப் பார்க்கவும் இது உதவும்.

அநுர ஆட்சியில் தீர்க்கப்படும் அரச ஊழியர்களின் பிரச்சினைகள் | Good News Solutions To Of Govt Employees Problems



ஓய்வுபெறும் போது உத்தியோகத்தரின் ஓய்வூதியத்தை வழங்குவதற்கு புதிய உத்தியைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு ப

ணி தாமதமின்றி அரசத்துறையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தீர்வுகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

2025 முதல் உருவாகிறது GEN-BETA தலைமுறை.. யாருடைய வாரிசுகள் தெரியுமா? | Makkal Osai

Next Post

‘பணக்கார’ முதல்வா் சந்திரபாபு நாயுடு ‘ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

Next Post
‘பணக்கார’ முதல்வா் சந்திரபாபு நாயுடு ‘ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

‘பணக்கார’ முதல்வா் சந்திரபாபு நாயுடு ‘ஏழை’ முதல்வா் மம்தா: ஏடிஆா் அறிக்கையில் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin