• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேங்காக் ஹோட்டலில் தீச்சம்பவம்; வெளிநாட்டவர்கள் மூவர் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பேங்காக் ஹோட்டலில் தீச்சம்பவம்; வெளிநாட்டவர்கள் மூவர் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பேங்காக்:

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) இரவு தீ மூண்டதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் மூவர் உயிரிழந்தனர். இதில் காயமுற்ற எழுவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாடிக் கட்டடமான ஏம்பர் ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தீ மூண்டதாக பேங்காக்கின் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஆடவர்கள் இருவர் இறந்துவிட்டது மருத்துவமனையில் உறுதிசெய்யப்பட்டது.

இறந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டறிந்துவருகின்றனர்.

மதுபானக் கூடங்களுக்கும் விடுதிகளுக்கும் பெயர்போன காவ் சான் பகுதிக்கு அருகே அந்த ஹோட்டல் உள்ளது.

அந்த ஹோட்டலில் 75 பேர் இருந்ததாகவும் அவர்களில் 34 பேர் மேற்கூரையிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சித்திபுண்ட் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், ஹோட்டல்களிலும் கேளிக்கைக் கூடங்களிலும் தீ விபத்து ஏற்படும்போது அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதைகளைச் சோதிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.



Read More

Previous Post

2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல் | 2000 people lost their lives in 10 disasters in 2024

Next Post

PSLV | நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்! – விண்கலன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Next Post
PSLV | நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்! – விண்கலன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

PSLV | நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட்! - விண்கலன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin