• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காணாமல் போன 22 வயது கேரள மாணவி ஸ்காட்லாந்து ஆற்றில் சடலமாக மீட்பு! | 22-Year-Old Kerala Student body Found In Scotlands Almond River

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
காணாமல் போன 22 வயது கேரள மாணவி ஸ்காட்லாந்து ஆற்றில் சடலமாக மீட்பு! | 22-Year-Old Kerala Student body Found In Scotlands Almond River
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: காணாமல் போன 22 வயது கேரள மாணவி சான்ட்ரா சாஜூவின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள ஆல்மெண்ட் ஆற்றில் (Almond River) கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹெரியட்- வாட் பல்கலைகழகத்தில் கேரளாவைச் சேர்ந்த சான்ட்ரா சாஜூ என்ற மாணவி படித்து வந்தார். இவர் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்தவர். டிசம்பர் 6-ம் தேதி அன்று காணாமல் போனாதாக கூறப்பட்ட நிலையில், சான்ட்ரா சாஜூவின் (Santra Saju) குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், காணாமல் போன சான்ட்ரா சாஜூவின் உடல் எடின்பர்க்கில் உள்ள நியூபிரிட்ஜ் என்ற கிராமத்தின் அருகே ஆல்மெண்ட் ஆற்றில் (Almond River) கடந்த 27-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

ஸ்காட்லாந்து போலீஸார் இது குறித்து கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை நியூபிரிட்ஜ் அருகே, ஆற்றில் சான்ட்ரா சாஜூ உடல் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து விசாரணை அமைப்புக்கு அறிக்கை அனுப்பப்படும். அவர், கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி மாலை, லிவிங்ஸ்டன் ஆல்மண்ட்வலே உள்ள அஸ்டா சூப்பர் மார்க்கெட் கடையில் பொருட்கள் வாங்கியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

அதன் பிறகு எப்படி அவர் உயிரிழந்தார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை என்றாலும், சாந்த்ராவின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை. அதோடு, மூன்றாம் தரப்பினரின் தொடர்பு எதுவும் இருப்பதாக சந்தேகிக்கப்படவில்லை” என போலீஸார் தெரிவித்தனர்.



Read More

Previous Post

115 மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் அலுவலக முதலீட்டுத் திட்டம்!

Next Post

10 மில்லியனுக்கும் அதிகமான அரிசி, மின்னணு கழிவுகள், சிகரெட்டுகள், புகையிலை போன்றவற்றை சுங்கத்துறை கைப்பற்றியது. – Malaysiakini

Next Post
10 மில்லியனுக்கும் அதிகமான அரிசி, மின்னணு கழிவுகள், சிகரெட்டுகள், புகையிலை போன்றவற்றை சுங்கத்துறை கைப்பற்றியது. – Malaysiakini

10 மில்லியனுக்கும் அதிகமான அரிசி, மின்னணு கழிவுகள், சிகரெட்டுகள், புகையிலை போன்றவற்றை சுங்கத்துறை கைப்பற்றியது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin