யார் அந்த சார்? குரல் எழுப்பிய அதிமுக
கையில் ‘யார் அந்த சார்?’ என்கிற பதகையை ஏந்திய படி, மாலின் தரை தளத்தை சுற்றி நின்ற அவர்கள், மாலில் இருந்தவர்களின், அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்று கிழமை என்பதால், மாலில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. குறிப்பாக, குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என பலரும் இருந்தனர்.

