இவ்வழக்கு தொடர்பாக உள்துறைச் செயலாளர், டிஜிபி, காவல் துறை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தரப்பில் பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

