நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றார்கள் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.
Read More

