
December 24, 20246:48 AM IST
Tamil Live Breaking News: ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

